புதுதில்லி, நவ. 8 - கூடங்குளம் அணு மின் நிலையத்தின் கணினி கள் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் அண்மையில் பர பரப்பை ஏற்படுத்தியது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது உண்மைதான் என மத்திய அரசும் ஒப்புக் கொண்டது. இந்நிலை யில், மத்திய பொதுப் பணித் த்துறையின் வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் இணையதளத்தில் ஹேக் கர்கள் ஊடுருவியுள்ள தாக புதிய தகவல் வெளி யாகியுள்ளது.